Category: ஆன்மிகம்

ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் ஆசிரமம்.ஸ்ரீ சொக்கநாதர் மீனாட்சி அம்மன் திருக்கோயில்மகா சிவராத்திரி பெருவிழா – 2026

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றாள் – செத்தவரை கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் பெருமான் திருக்கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா பிப்பிரவரி 15 மாலை 6…

இளம்குரல்முப்பெரும் விழா – 2024 வெகு விமரிசையாக நடைபெற்றது.

சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இளம்குரல் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளம்குரல் 11ஆம் ஆண்டு துவக்க விழா , விவேகா புக் ஆப் ரெக்கார்ட் அறிமுக விழா மற்றும் இளம்குரல் தமிழ் ரத்னா விருது வழங்கும்…

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில்

உலகப் புகழ் பெற்றதிண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள்* *திருக்கோயிலில் அறங்காவலர் குழு பதவியேற்ற பிறகு நடந்த மிக மகத்தான சாதனைகள். அன்னதானம்அதிகரிப்பு. மிகவும் அருமையான அன்னதானத்தின் தரம் மற்றும் சுவை. தாய்மார்கள் பாலூட்டும் அறை. 100 ஆண்டுகளுக்குப் பிறகு…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே
நல்லாண் பிள்ளை பெற்றாள் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயம் வருடாபிஷேகம் பெருவிழா

நல்லாண் பிள்ளை பெற்றாள் அருள்மிகு தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலய வருடாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு வருடாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.…

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலபூஜை நவம்பர்16ல் நடை திறப்பு.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலபூஜை நவம்பர்16ல் நடை திறப்பு.. சபரிமலை கார்த்திகை மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜை திருவிழாவிற்காக வரும் 16ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. 17ஆம்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா:

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: மகாதீப நெய் காணிக்கையை இணைய வழியில் செலுத்தலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்தீபத் திருவிழாவையொட்டி மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு…

நல்லாண் பிள்ளை பெற்றாள் செத்தவரை ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் அவர்களின் அவதாரத் திருநாள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்து உள்ள நல்லாண் பிள்ளை பெற்றாள் செத்தவரை கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் அவர்களின் அவதார திருநாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 5மணிக்கு கோ பூஜையும் அதனை தொடர்ந்து…