சேவா பாரதி தமிழ்நாடு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் சேவா பாரதி தமிழ்நாடு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு நிவாரண…









