Category: மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்த திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று வரும் நான்காம் ஆண்டு மாணவிகள் ஆர்த்தி , அன்பழகி ,தனுஶ்ரீ,கௌசிகா, மதுமதி, நிலாஶ்ரீ., பிரியதர்ஷினி,சாகித்யா, சுமயா. ஆகியோர் ஊரக தோட்டக்கலை பணி அனுபவம் பெரும்…

இளம்குரல்முப்பெரும் விழா – 2024 வெகு விமரிசையாக நடைபெற்றது.

சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இளம்குரல் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளம்குரல் 11ஆம் ஆண்டு துவக்க விழா , விவேகா புக் ஆப் ரெக்கார்ட் அறிமுக விழா மற்றும் இளம்குரல் தமிழ் ரத்னா விருது வழங்கும்…

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில்

உலகப் புகழ் பெற்றதிண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள்* *திருக்கோயிலில் அறங்காவலர் குழு பதவியேற்ற பிறகு நடந்த மிக மகத்தான சாதனைகள். அன்னதானம்அதிகரிப்பு. மிகவும் அருமையான அன்னதானத்தின் தரம் மற்றும் சுவை. தாய்மார்கள் பாலூட்டும் அறை. 100 ஆண்டுகளுக்குப் பிறகு…

சென்னை அண்ணா நகரில் எம்.ஆர் மருத்துவமனை சார்பில் சிறுநீரக இலவச சிறப்புமருத்துவ முகாம்

சென்னை அமைந்தகரையில் இயக்கி வரும் எம் ஆர் மருத்துவமனை சார்பில் அண்ணா நகர் பகுதியில் இலவச சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது எம் ஆர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr.M.R.முரளிகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் சிறப்பு…

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள எம்.ஆர்.எச் 24 மணிநேர மருத்துவ மையத்தின் சார்பில் மகளிர் கான சிறப்பு இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம்

எம்.ஆர் மருத்துவ குழுமத்தின் சார்பில் மாபெரும் மகளிருக்கான இலவச சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள எம்.ஆர்.எச் 24 மணிநேர மருத்துவ மையத்தின் சார்பில் மகளிர் கான சிறப்பு இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம்…