Tag: செய்திகள்

சேவா பாரதி தமிழ்நாடு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் சேவா பாரதி தமிழ்நாடு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு நிவாரண…

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள எம்.ஆர்.எச் 24 மணிநேர மருத்துவ மையத்தின் சார்பில் மகளிர் கான சிறப்பு இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம்

எம்.ஆர் மருத்துவ குழுமத்தின் சார்பில் மாபெரும் மகளிருக்கான இலவச சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள எம்.ஆர்.எச் 24 மணிநேர மருத்துவ மையத்தின் சார்பில் மகளிர் கான சிறப்பு இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம்…

பலராமபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அசிரி பருப்பு உள்ளிட்ட நிவாரணம்

சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு கனரா வங்கி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. சமூக சேவகர் வில்லிவாக்கம் ஆர். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனரா வங்கி வடக்கு மண்டல துணை பொது மேலாளர்…

தமிழக கேரளா எல்லை பகுதியான குமுளி அருகே இலவச கண் சிகிச்சை முகாம். தேனி மாவட்ட இளம்குரல் அறக்கட்டளை மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சக்குபள்ளம் கிராம பஞ்சாயத்து இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்…

தமிழக கேரளா எல்லை பகுதியான குமுளி அருகே இலவச கண் சிகிச்சை முகாம். தேனி மாவட்ட இளம்குரல் அறக்கட்டளை மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சக்குபள்ளம் கிராம பஞ்சாயத்து இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்…