விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்த திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று வரும் நான்காம் ஆண்டு மாணவிகள் ஆர்த்தி , அன்பழகி ,தனுஶ்ரீ,கௌசிகா, மதுமதி, நிலாஶ்ரீ., பிரியதர்ஷினி,சாகித்யா, சுமயா. ஆகியோர் ஊரக தோட்டக்கலை பணி அனுபவம் பெரும்…









