Category: மாவட்ட செய்திகள்

பலராமபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அசிரி பருப்பு உள்ளிட்ட நிவாரணம்

சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு கனரா வங்கி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. சமூக சேவகர் வில்லிவாக்கம் ஆர். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனரா வங்கி வடக்கு மண்டல துணை பொது மேலாளர்…

தமிழக கேரளா எல்லை பகுதியான குமுளி அருகே இலவச கண் சிகிச்சை முகாம். தேனி மாவட்ட இளம்குரல் அறக்கட்டளை மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சக்குபள்ளம் கிராம பஞ்சாயத்து இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்…

தமிழக கேரளா எல்லை பகுதியான குமுளி அருகே இலவச கண் சிகிச்சை முகாம். தேனி மாவட்ட இளம்குரல் அறக்கட்டளை மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சக்குபள்ளம் கிராம பஞ்சாயத்து இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்…

தமிழக கேரள எல்லைப் பகுதியான குமுளி அருகே மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

தேனி மாவட்ட இளம்குரல் அறக்கட்டளை மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சக்குபள்ளம் கிராம பஞ்சாயத்து இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. தமிழக கேரள எல்லையான குமுளி அருகே உள்ள அணைக்கரையில் சக்குபள்ளம் கிராம…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே
நல்லாண் பிள்ளை பெற்றாள் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயம் வருடாபிஷேகம் பெருவிழா

நல்லாண் பிள்ளை பெற்றாள் அருள்மிகு தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலய வருடாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு வருடாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.…

M.R. மருத்துவமனை சார்பில் உலக சக்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள எம் ஆர் மருத்துவமனை சார்பில் உலக சக்கரை நோய் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்களும் எம் ஆர் மருத்துவமனை ஊழியர்களும் கையில் சர்க்கரை…

கம்பம் 18ஆம் கால்வாயில் பனை விதை நடவு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் கம்பம் அன்பு அறம் செய் சார்பாக பசுமை தீபாவளி வரவேற்கும் விதமாக பனை விதை நடவு நிகழ்ச்சி கம்பம் பதினெட்டாம் கால்வாயில் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ப.சரவணன் முன்னிலையில் பசுமை தீபாவளியை பனை விதை விதைத்து…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா:

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: மகாதீப நெய் காணிக்கையை இணைய வழியில் செலுத்தலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்தீபத் திருவிழாவையொட்டி மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு…

மாஸ்டர் கிரிக்கெட் கிளப் சார்பில் விடுமுறை கோப்பை க்கான மாவட்ட அளவிலான ஆடவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

சென்னை ரெட்டில்ஸ் அருகே உள்ள ஸ்டாக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 15வயதுக்கு உட்பட்ட ஆடவர் கிரிக்கெட் டி30 போட்டி நடைபெற்றது. மாஸ்டர் கிரிக்கெட் கிளப் நிறுவனர் ஷம்சுதீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சென்னை மாவட்டத்தில் உள்ள…

சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் ரா.சரண்ஜீத் 264 முக்கோண கண சதுர புதிருக்கு சைக்கிள் ஓட்டியபடி தீர்வு கண்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னை பெரவள்ளூரை சேர்ந்த டான் போஸ்கோ பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் ரா.சரண்ஜீத் 2 மணி நேரத்தில் 264 முக்கோண கண சதுர புதிரை மிதிவண்டியை தொடர்ச்சியாக ஓட்டியவாறு கால்களை கீழே வைக்காத நிலையில் தீர்வு கண்டதனை “வேர்ல்ட் ரெக்கார்ட்…