பலராமபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அசிரி பருப்பு உள்ளிட்ட நிவாரணம்
சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு கனரா வங்கி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. சமூக சேவகர் வில்லிவாக்கம் ஆர். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனரா வங்கி வடக்கு மண்டல துணை பொது மேலாளர்…









