Author: ilamkural

சேவா பாரதி தமிழ்நாடு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் சேவா பாரதி தமிழ்நாடு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு நிவாரண…

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள எம்.ஆர்.எச் 24 மணிநேர மருத்துவ மையத்தின் சார்பில் மகளிர் கான சிறப்பு இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம்

எம்.ஆர் மருத்துவ குழுமத்தின் சார்பில் மாபெரும் மகளிருக்கான இலவச சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள எம்.ஆர்.எச் 24 மணிநேர மருத்துவ மையத்தின் சார்பில் மகளிர் கான சிறப்பு இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம்…

பலராமபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அசிரி பருப்பு உள்ளிட்ட நிவாரணம்

சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு கனரா வங்கி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. சமூக சேவகர் வில்லிவாக்கம் ஆர். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனரா வங்கி வடக்கு மண்டல துணை பொது மேலாளர்…

தமிழக கேரளா எல்லை பகுதியான குமுளி அருகே இலவச கண் சிகிச்சை முகாம். தேனி மாவட்ட இளம்குரல் அறக்கட்டளை மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சக்குபள்ளம் கிராம பஞ்சாயத்து இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்…

தமிழக கேரளா எல்லை பகுதியான குமுளி அருகே இலவச கண் சிகிச்சை முகாம். தேனி மாவட்ட இளம்குரல் அறக்கட்டளை மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சக்குபள்ளம் கிராம பஞ்சாயத்து இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்…

தமிழக கேரள எல்லைப் பகுதியான குமுளி அருகே மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

தேனி மாவட்ட இளம்குரல் அறக்கட்டளை மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சக்குபள்ளம் கிராம பஞ்சாயத்து இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. தமிழக கேரள எல்லையான குமுளி அருகே உள்ள அணைக்கரையில் சக்குபள்ளம் கிராம…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே
நல்லாண் பிள்ளை பெற்றாள் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயம் வருடாபிஷேகம் பெருவிழா

நல்லாண் பிள்ளை பெற்றாள் அருள்மிகு தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலய வருடாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு வருடாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.…

M.R. மருத்துவமனை சார்பில் உலக சக்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள எம் ஆர் மருத்துவமனை சார்பில் உலக சக்கரை நோய் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்களும் எம் ஆர் மருத்துவமனை ஊழியர்களும் கையில் சர்க்கரை…

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலபூஜை நவம்பர்16ல் நடை திறப்பு.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலபூஜை நவம்பர்16ல் நடை திறப்பு.. சபரிமலை கார்த்திகை மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜை திருவிழாவிற்காக வரும் 16ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. 17ஆம்…

கம்பம் 18ஆம் கால்வாயில் பனை விதை நடவு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் கம்பம் அன்பு அறம் செய் சார்பாக பசுமை தீபாவளி வரவேற்கும் விதமாக பனை விதை நடவு நிகழ்ச்சி கம்பம் பதினெட்டாம் கால்வாயில் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ப.சரவணன் முன்னிலையில் பசுமை தீபாவளியை பனை விதை விதைத்து…