Category: தமிழகம்

பலராமபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அசிரி பருப்பு உள்ளிட்ட நிவாரணம்

சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு கனரா வங்கி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. சமூக சேவகர் வில்லிவாக்கம் ஆர். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனரா வங்கி வடக்கு மண்டல துணை பொது மேலாளர்…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே
நல்லாண் பிள்ளை பெற்றாள் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயம் வருடாபிஷேகம் பெருவிழா

நல்லாண் பிள்ளை பெற்றாள் அருள்மிகு தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலய வருடாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு வருடாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.…

M.R. மருத்துவமனை சார்பில் உலக சக்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள எம் ஆர் மருத்துவமனை சார்பில் உலக சக்கரை நோய் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்களும் எம் ஆர் மருத்துவமனை ஊழியர்களும் கையில் சர்க்கரை…

கம்பம் 18ஆம் கால்வாயில் பனை விதை நடவு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் கம்பம் அன்பு அறம் செய் சார்பாக பசுமை தீபாவளி வரவேற்கும் விதமாக பனை விதை நடவு நிகழ்ச்சி கம்பம் பதினெட்டாம் கால்வாயில் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ப.சரவணன் முன்னிலையில் பசுமை தீபாவளியை பனை விதை விதைத்து…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா:

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: மகாதீப நெய் காணிக்கையை இணைய வழியில் செலுத்தலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்தீபத் திருவிழாவையொட்டி மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு…

சென்னை கோயம்பேட்டில் உள்ள சிம்சன் ஹோட்டலில் இளம் குரல் முப்பெரும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இளங்குரல் முப்பெரும் விழா. சென்னை, கோயம்பேட்டில் உள்ள சிம்சன் ஹோட்டலில் இடம் குரல் முப்பெரும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இளம்குரல் 10ஆம் ஆண்டு துவக்க விழா இளம்குரல் News App அறிமுக விழா மற்றும் இளம்குரல் தமிழ் ரத்னா விருது…

ஏரல் தாமிரபரணி ஆற்றில்விநாயகர் சிலைகள் கரைப்பு

ஏரல் தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. தூத்துக்குடி, இந்து முன்னணி சார்பில் ஏரல் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஏரல், உமரிக்காடு, அகரம், பண்டாரவிளை, பண்னைவிலை புதூர், சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், கொத்தலரி விலை உள்ளிட்ட ஊர்களில்…

சென்னையில் ராஜஸ்தானி நடனம் ஆடிக் கொண்டு 754 ரூபிக் க்யூப் தீர்வு கண்டு உலக சாதனை.

சென்னை பல்வேறு பகுதியில் இயக்க வரும் இந்திய கலை கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் அதன் நிறுவனர் முனைவர் ஏஜி நர்த்தனா கார்த்திகேயன் அவர்கள் பயிற்சியில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் கலை அரங்கில் ராஜஸ்தான்…

” தி டான்ஸ் இந்தியா” கலை & பண்பாட்டு மாத இதழ் அறிமுக விழா

சென்னை, மயிலாப்பூர் உள்ள பாரதிய வித்யாபவன் அரங்கில் ” தி டான்ஸ் இந்தியா” கலை & பண்பாட்டு மாத இதழ் அறிமுக விழா மற்றும் ஸ்ரீ தியாகராஜ வைபவம் ஆகிய இரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மூத்த…

சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் ரா.சரண்ஜீத் 264 முக்கோண கண சதுர புதிருக்கு சைக்கிள் ஓட்டியபடி தீர்வு கண்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னை பெரவள்ளூரை சேர்ந்த டான் போஸ்கோ பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் ரா.சரண்ஜீத் 2 மணி நேரத்தில் 264 முக்கோண கண சதுர புதிரை மிதிவண்டியை தொடர்ச்சியாக ஓட்டியவாறு கால்களை கீழே வைக்காத நிலையில் தீர்வு கண்டதனை “வேர்ல்ட் ரெக்கார்ட்…